சிறுவனின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!
![]() |
|
|
நான்கு வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இளைஞர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஸஸெக்ஸ் கடற்கரைக்கு நான்கு வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தான், அப்போது திடீரென கடல் அலைகளில் அந்த சிறுவன்... |
வன்னி போரில் இறந்தவர்கள் சிவிலியன்கள் என்றால் ஆயுதம் ஏந்தியவர்கள் எங்கே..?
![]() |
|
|
சிறிலங்காவின் வட பகுதியை தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரதேசமாக கருத முடியாது. ஏனெனில் அங்கு பிரிவினைவாத போர் இடம்பெற்ற இடம் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பீபீசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ளார். |
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை!
![]() |
|
|
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்ளி முபாரக். இவரது 32 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி மக்களின் போராட்டத்தால் வீழ்ந்தது. தற்போது அவர், அவரது 2 மகன்கள் மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி ஹபிப் அல்- அட்லிப், 6 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். |
நேபாள அரசியலமைப்பைக் கலைக்க அமைச்சரவை பரிந்துரை: நவம்பர் 22ல் தேர்தல்!
![]() |
|
|
நேபாள அரசியல் நிர்ணய சபையின் கால அவகாசம் நேற்றுடன் முடிந்ததால், ஆட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் அரசியலமைப்பைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. |
550 பூனைகள் வளர்க்கும் மனைவி; தூங்க முடியாமல் கணவர் விவாகரத்து!
![]() |
|
|
இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. |
நயாகரா நீர்வீழ்ச்சியில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம்!
![]() |
|
|
உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான நயாகராவில் குளிக்கும் போது கல்லூரி மாணவன் ஒருவன் மூழ்கி மரணமடைந்தான். சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்று பிற்பகல் நீர்வீ்ழ்ச்சிக்கு அடுத்ததாக ஓடும் தடாகத்தில் 22 வயதுடைய கல்லூரி மாணவன் நீந்தி விளையாடினார். |
இங்கிலாந்தில் கல்லறை முன்பு நடந்த காதல் திருமணம்!
![]() |
|
|
காற்று வாங்கக் கூட கல்லறை பக்கம் செல்ல மனிதர்கள் தயங்கும் நிலையில் அங்கு தங்களது திருமணத்தையே தடபுடலாக நடத்தியுள்ளது காதல் ஜோடி ஒன்று. உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி திருமணம். |
மது அருந்தி விட்டு ஏழு மாடி கட்டத்திலிருந்து விழுந்து இளம் பெண் மரணம்!
|
|
|
|
கடந்த வியாழன் இரவு பரிஸ் XIX இலுள்ள ஒரு கட்டத்திலிருந்து வீழ்ந்து இளம் பெண் ஒருவர் இறந்துள்ளார். மது அருந்தி விட்டுத் தன் காதலனுடன் ஏழு மாடி கொண்ட கட்டடத்தின் கூரைக்கு சென்றுள்ளார். அங்கு சரசத்தில் ஈடுபட்டிருந்த வேளை அந்த இளம்பெண் தவறி கட்டடத்தின் உள் வளமாகத் தவறி விழுந்துள்ளார். |
மீண்டும் சர்வதேசத்துடன் முரண்படும் சிறிலங்கா; அழிவி்ற்கான ஆரம்பமா?
![]() |
|
|
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை சிறிலங்காவிற்கு அனுப்புவதற்கு மனித உரிமைப் பேரவை முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதியைப் பெறுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கடிதமொன்றை..., |
சீனாவில் 11 தொடர் கொலைகளை செய்த நபர் கைது!
![]() |
|
|
சீனாவில் அடுத்தடுத்து 11 பேரை கொலை செய்த சீரியல் கில்லர் ஆசாமியை பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜின்னிங் கவுன்டி பகுதியில் அடுத்தடுத்து 11 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த தொடர் கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பலர் வெளியே செல்லவே அஞ்சினர். |
சிரியாவில் வன்முறைகளை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
![]() |
|
|
சிரியாவில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா கலவரங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் ஜனாதிபதி பஷார் ஆசாத் அரசு பதவி விலகக் கோரி |
திருமணம் செய்ய மறுத்த இளைஞரின் மூக்கை வெட்டித் துண்டித்த பெண்!
![]() |
|
|
26 வயதான இளைஞர் ஒருவரின் மூக்கை 40 வயதான பெண்ணொருவர் கத்தியால் வெட்டித் துண்டித்த சம்பவம் மாத்தறை கொடகும்புற பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பெண், கடந்த டிசெம்பர் மாதம் தனது கணவரை விவகாரத்துச் செய்தவரெனவும் இவ்வருடம் தன்னை திருமணம் செய்வதாக...., |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசித்திரமான வெளிநாட்டு பயணங்கள்!
![]() |
|
|
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்து வரும் வாரங்களில் பல்வேறு நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக தாய்லாந்துக்கு நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இது வழக்கத்துக்கு மாறாக, இவர் தாய்லாந்துக்கான நான்கு நாள்... |
சிற்றலை வானொலியின் ஒலிபரப்பை இலங்கை தடுக்க முடியாது!
![]() |
|
|
நாடு கடந்த தமிழீழ அரசினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சிற்றலை வானொலியின் ஒலிபரப்பை இலங்கை கேட்காமல் தடுக்க முடியாது என தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார். |
பிரபாகரன் ஒரு தீவிரவாதி! அவர் மேதை அல்ல!
![]() |
|
|
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேதை அல்ல. அவர் ஒரு தீவிரவாதி என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகரப் பகுதியான தலவத்துகோடவில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார். |
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் மஹிந்த!
![]() |
|
|
வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று ராஜபக்ச சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது என்று கருணாநிதி வேதனை தெரிவித்தார். |
உழைப்பாளர் ஒப்பந்த அறிக்கையில் எந்தக் குறையும் இல்லை!
![]() |
|
|
சுவிட்சர்லாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே பத்தாண்டுகளுக்கு முன்பு பணியாளரின் நலனுக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து பொருளாதார அமைச்சகம் கடந்த வாரம் ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்த ஒப்பந்தத்தால் சுவிட்சர்லாந்திற்கு எந்தக் குறையும் ஏற்படவில்லை... |
சீனாவில் அந்தரத்தில் தொங்கிய கேபிள் கார்: 78 பேர் உயிருடன் மீட்பு!
![]() |
|
|
சீனாவில் கேபிள் கார் பாதியில் நின்றதால் அந்தரத்தில் தொங்கிய 78 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சீனாவின் கூவான்ஜிகி ஜியாங்க் மாகாணத்தில் ஜிலியான் நகரில் யோவாஷான் மலைப்பிரதேச பகுதியில் கேபிள் கார்(ரோப் கார்) இயங்கி வருகிறது. இந்த கேபிள் காரில் நேற்று 80 பேர் பயணித்தனர். இவர்களில்... |
பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!
![]() |
|
|
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகையாளர் மீது ஏறிப் பாய்ந்துள்ளார் பசில் ராஜபக்ஷ. அத்துடன் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதுபற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்பக்... |
தேமுதிக உறுப்பினரை ரகசியமாக யாழ்ப்பாணம் அனுப்பிய விஜயகாந்த்!
![]() |
|
|
இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, அதிமுகவிற்கு மத்தியில் தற்பொழுது தேமுதிகவும் களமிறங்கியுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து... |

















































