இன்று கூகுளில் தெரிவது மோக் ஸிந்தசைஸர்!
![]() |
|
|
நவீன இசைக்கருவிகளில் மோக் இசையின் முன்னோடியாக திகழ்ந்தவரான ராபட் மோக் என்பவரை கூகுள் இன்று சிறப்பித்துள்ளது. மே 23ம்தேதி 1934ல் நீயுயோர்க்கில் பிறந்த 'ராபர்ட் மோக்'(Robert Moog) சிறுவயது முதலே இசைக்கருவிகளின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். |
மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரான்ஸ் தமிழர்களுக்கு அழைப்பு !
![]() |
|
|
இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்தின் விருந்தினராக பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, பிரான்ஸ் தமிழர்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான பிரான்ஸ்... |
பின்லேடன் குறித்து தகவல் வழங்கிய பாக். மருத்துவருக்கு 33 வருட சிறை
![]() |
|
|
பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடன் தொடர்பில் அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.க்கு தகவல் வழங்கிய பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் அருகிலுள்ள அபோதாபாத்தில் பின் லேடன் மறைந்திருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்த வீட்டில் இருந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரியை... |
பெங்களூரில் மென்பொருள் பொறியாளர் படுகொலை!
![]() |
|
|
பெங்களூரில் ஹூலெட் அன்ட் ப்ளகார்ட் (எச்.பி.) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியர் கை, கால்கள் டேப்பால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி நுழைக்கப்பட்ட நிலையில் காரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (24), |
சீனா வழங்கும் போர் விமான பாகங்கள் போலியானவை : அமெரிக்கா குற்றச்சாட்டு!
![]() |
|
|
சீனாவினால் தமக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான போர் விமானப் பாகங்கள் போலியானவை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் பெருமளவிலான சீன உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. |
கருணைக் கொலை: கணவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம்!
![]() |
|
|
Fieux (Lot-et-Garonne) கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவர் அவசரமாகக் காவற்துறையினரை அழைத்துள்ளார். தான் தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தள்ளார். அவரது கணவன் தற்கொலை செய்வதற்காக நஞ்சை அருந்தியதாகவும்..., |
தனி ஈழம் அமைக்க தமிழர்களை ஒன்றிணையுமாறு சீமான் கோரிக்கை!
![]() |
|
|
தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதம் 17, 18 ஆகிய திகதிகளில்..., |
பொன்சேகா 7 ஆண்டுகள் வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது: சட்ட மா அதிபர்!
![]() |
|
|
ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஏழாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான பொது மன்னிப்பே வழங்கப்பட்டுள்ளது. |
யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு!
![]() |
|
|
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில், அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். |
இலங்கை என்ன சொன்னாலும் ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம்:
![]() |
|
|
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், |
இலங்கையில் போர்குற்றம் எதுவும் நடக்கவில்லை: சரத்பொன்சேகா BBC-க்கு பேட்டி!
![]() |
|
|
இலங்கையில் போர்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்று விடுதலையான சரத்பொன்சேகா BBC தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பி.பி.சி செய்திசேவை அவரை பேட்டி கண்டுள்ளது. அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணைய தாம் வரவேற்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா..., |
எய்ட்ஸ் ஒழிப்புக்காக 'சுன்னத்' செய்து கொள்ள ஜிம்பாப்வே 170 எம்.பி.க்கள் முடிவு!
![]() |
|
|
எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.க்கள், 170 பேர் 'சுன்னத்' செய்து கொள்ள முன்வந்துள்ளனர். ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. |
நயாகரா நீர்வீழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் மீட்பு!
![]() |
|
|
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று காலை 10.20 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒருவர், நயாகரா வீழ்ச்சியின் 180 அடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். |
ஜெர்மனில் இனி ஜெர்மன் மொழி தெரியாமல் மருத்துவ வேலை பார்க்க முடியாது!
![]() |
|
|
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் மருத்துவர்கள் ஜேர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மானிய மருத்துவக் கழகத்தின் தலைவரான ருடால்ஃப் ஹெங்கே கூறுகையில், ஜேர்மனிக்கு வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது. |
2ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் அரசியல் ஈடுபட முடியாது!
![]() |
|
|
ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
2080 அடி உயர உலகின் மிக உயரமான கோபுரம் டோக்கியோவில் திறப்பு!
![]() |
|
|
உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
ஆந்திராவில் இரயில்கள் மோதல் - 19 பயணிகள் பலி; 70 பேர் காயம்!
![]() |
|
|
இந்தியாவில் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 19 பேர் பலியானதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். ஆந்திராப் பிரதேசத்தில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது. குப்லியிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹம்பி அதிவேக ரயில் பெனுகொண்ட ரயில் நிலையத்தில்..., |
சரத் பொன்சேகா மீண்டும் வீட்டில் குடும்பத்தினருடன் குதூகலமாக விருந்து!
![]() |
|
|
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதையடுத்து தனது வீட்டில் மீண்டும் குதூகலத்துடன் விருந்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவரது பாரியார் அனோமா மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அவரது..., |
முதன் முறையாக ஐரோப்பிய வங்கி தலைவராக லண்டனைச் சேர்ந்தவர் தெரிவு!
![]() |
|
|
ஐரோப்பிய மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி தலைவராக, முதன் முறையாக லண்டனைச் சேர்ந்த சுமா சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பிய மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியின் தலைவர்களாக பிரான்ஸ் மற்றும்... |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் திட்டமில்லை!
![]() |
|
|
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்... |



















































