சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தனியார் செய்மதி இணைவு!
![]() |
|
|
வர்த்தக நோக்கத்துக்கான தனியார் செய்மதி ஒன்று விண்ணில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் நேற்று சனிக்கிழமை இணைந்தது. வியாபார நோக்கத்துக்கான விமான சேவைகளில் இந்நிகழ்வு முக்கிய மைல் கல் எனக் கருதப்படுகின்றது. கிழக்கத்தேய நேரம் 12:02 pm ET இற்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகொன்... |
350 ஆண்டுகளுக்கு முந்திய நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்டறிந்து மாணவன் சாதனை!
![]() |
|
|
கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காண முடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டறிந்து சாதனை படைத்துள்ளான். இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த மாணவன் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு... |
ஸ்பெயினில் மிகப் பெரிய வங்கி திவால்: அரசிடம் உதவி கேட்கிறது!
![]() |
|
|
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் நான்காவது மிகப்பெரிய வங்கியான பேங்கியா வங்கி திவாலாகி விட்டது. இந்நிலையில் அரசிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் கோடி(19 மில்லியன் யூரோ) நிதியுதவியைக் கேட்டுள்ளது அந்த வங்கி. |
இராஜதந்திர தோல்விக்குள் வீழ்ந்துள்ள சிறிலங்கா - மீளமைக்க கடும் முயற்சி!
![]() |
|
|
ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக எந்த அறிக்கைகளையோ கருத்துகளையோ வெளியிடக் கூடாது என தனது வெளிநாட்டு தூதரங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு. இது தொடர்பான கடிதம் வெளிவிகார அமைச்சினால்... |
வெற்றி விழாவில் வெளியே வந்த சர்ச்சைக்குரிய ஆழ ஊடுருவும் இராணுவ அணி!
![]() |
|
|
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான |
பாகிஸ்தான் எல்லை பகுதியில் மீண்டும் அமெரிக்க படைகள் தாக்குதல்!
![]() |
|
|
கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இன்றும் அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். |
வீட்டிற்குள் சிக்கிய 400Kg எடை குண்டு பெண்; சுவரை இடித்து வெளியேற்றம்!
![]() |
|
|
இங்கிலாந்தின் மிகவும் குண்டான பெண் ஜியார் ஜியாடேவிஸ் (19), 400Kg எடையுள்ள இவர் சவுத் வேல்ஸ்சில் தங்கியுள்ளார். அதிக உடல் எடை காரணமாக இவரால் தனது அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை. வெளியே நடமாட முடியாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். |
போப் ஆண்டவரின் பணியாளர் கைது; முக்கிய ஆவணங்களை திருட்டு!
![]() |
|
|
போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட்டின் தலைமை பணியாளர் பவுலோ கேபிரியேல். இவர் வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவரின் அரண்மனையில் தங்கியுள்ளார். இவர் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவராக திகழ்ந்தார் இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் வாடிகன் அரண்மனையில் இருந்த போப் ஆண்டவரின் கடிதங்கள் மற்றும், |
பூமி மற்றும் சூரியனுக்கு இடையே வெள்ளி கிரகம் கடக்கிறது; விஞ்ஞானிகள்!
![]() |
|
|
வருகிற ஜூன் 5-ந்தேதி பூமி மற்றும் சூரியனுக்கு இடையே வெள்ளி கிரகம் கடக்கிறது. வெள்ளி கிரகம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆய்வில் இக்கிரகம் பூமி மற்றும் சூரியனை கடக்க நெருங்கி வருவது தெரிந்தது. |
எகிப்தில் தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு!
![]() |
|
|
எகிப்து நாட்டில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளன. மக்கள் புரட்சி எகிப்து நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்து போராடியதால், கடந்த ஆண்டு அவர் பதவி விலகினார். |
சிரியாவின் ஹவுலா நகரில் ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை!
![]() |
|
|
சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில், நேற்று இடம்பெற்ற அரச படைகளின் தாக்குதலில், ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.ஹவுலா நகரில், அரச படைகளில் ஷெல் தாக்குதலில் அதிகளவானோர் கொல்லப்பட்டுள்ளனர். |
பிணை கைதிகளை விடுவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மர்ம நபர்!
![]() |
|
|
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றினுள் துப்பாக்கியுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர், இறுதியில் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. |
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டம்; மீண்டும் தலைவராக சம்மந்தன்!
![]() |
|
|
கடுமையான எதிர்ப்பு மற்றும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு நாளை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இராசம்பந்தன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமானது. |
சுவிஸில் சூரிய சக்தி விமானம்; சோதனை ஓட்டம் ஆரம்பம்!
![]() |
|
|
முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் விமானம், சுவிட்சர்லாந் Berne பகுதியிலிருந்து பரிசோதனை ரீதியாக நேற்று பயணத்தை துவக்கியது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகிய 2 விமானிகள் இந்த விமானத்தை ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர். |
அமெரிக்கா மீது சீறி பாயும் சிறிலங்கா இராணுவம்; களங்கம் ஏற்படுத்தும் அறிக்கை!
![]() |
|
|
சிறிலங்கா படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. |
காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீக்கிரை!
![]() |
|
|
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று மாலை திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி ஏத்துக்கால் வீதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த அலுவலகம்..., |
யுத்தபூமி ஆப்கானிஸ்தானிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி திடீர் விஜயம்!
![]() |
|
|
யுத்த பூமி ஆப்கானிஸ்தானிற்குப் பிரான்ஸ் ஜனாதிபதி திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். எதிர்பார்க்காத இந்த விஜயத்தில் வெள்ளிக்கிழைம ஆறு மணித்தியாலங்கள் அங்கு தங்கியுள்ளார். ஆப்கானிஸ்தான அதிபர் Hamid Karzai உடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தினார். |
நவநீதம்பிள்ளையை இலங்கை வர அனுமதிக்க வேண்டும்; அமெரிக்கா வேண்டுகோள்!
![]() |
|
|
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின் போதே அமெரிக்க... |
வழியில் சென்ற பெண் மீது காரில் சென்ற தம்பதி மோதி உயிருடன் புதைப்பு!
![]() |
|
|
சீனாவில் மேற்கு பகுதியில் உள்ள ஹெஜியாங் மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த தம்பதி ஒருவர் வழியில், சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அந்த தம்பதி அடிபட்ட பெண்ணை காரில் தூக்கி போட்டுக் கொண்டு, |
இனவழிப்பின் சூத்திரதாரி மகிந்தவை புறக்கணிக்கும் போராட்டத்தில் அணிதிரள்வோம்!
![]() |
|
|
நாளை 26.05.2012 சனிக்கிழமை பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது. |


















































