Breaking news:

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள சிறீலங்கா விவகாரம்!

on Friday, 18 May 2012 11:46.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சிறிலங்கா விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழ்.பல்கலை மாணவர் பாதுகாப்பு கோரி போராட்டம்!

on Friday, 18 May 2012 11:26.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இன்று காலை இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.

பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!

on Friday, 18 May 2012 11:18.

உலக வன உயிரியல் நிதியம் (WWF) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் சுற்றுச் சூழல் மாசடைவதில் உலக நாடுகள் வகிக்கும் பங்கில் அவுஸ்திரேலியா 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும்...,

பிரான்ஸ் மனித உரிமைச் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நிகழ்வெழுச்சி!

on Friday, 18 May 2012 10:29.

பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர்நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தன.

சரத்பொன்சேகா நிபந்தனையுடன் பிணையில் விடுதலை!

on Friday, 18 May 2012 09:52.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா இன்று நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றில் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நா.த.அரசாங்கம் - உ. த.பேரவை கூட்டறிக்கை!

on Friday, 18 May 2012 09:47.

முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில், சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப் பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நா.க.த. அரசும், உ.த.பேரவையும்...,

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்!

on Friday, 18 May 2012 08:34.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், இன்று காலை இனந்தெரியாத ஆயுத தாரிகள் கும்பலினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தர்சானந்த் எனும் குறித்த மாணவர் மீது, கூரிய இரும்பு கம்பிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த நிலையில்...,

முள்ளிவாய்க்கால்: நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உரைகள்!

on Friday, 18 May 2012 08:30.

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை இராணுவத்தினால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

பாரிஸில் இனந் தெரியாதவர்களால் எரியூட்டப்பட்ட 17 சிற்றுந்துருளிகள்!

on Thursday, 17 May 2012 21:41.

கிட்டத்தட்ட 20 சிற்றுந்துருளிகள் (Scooter) எரியூட்டப்பட்டன. இத் தீயூட்டலால் கட்டிடம் ஒன்றும் சேதமடைந்தது. நேற்று இரவு பரிஸ் IX இலுள்ள Choron வீதியில் மட்டும் 17 சிற்றுந்துருளிகள் இனந் தெரியாதவர்களால் அதிகாலை 5h மணியளவில் கொழுத்தப்பட்டன.

அமைச்சரவை உறுப்பினர்களை மக்கள் நேடியாக தெரிவு செய்யக் கூடாது!

on Thursday, 17 May 2012 21:24.

சுவிஸ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்களை கொண்டு அமைச்சரவை உருவாக்கலாம் என்ற கருத்தை சுவிஸ் அமைச்சரவை நிராகரித்து விட்டது. வலதுசாரி இயக்கமான சுவிஸ் மக்கள் கட்சி இக்கருத்தை முன்வைத்தது. இதனால் மேலும் குடியரசுக் கொள்கை வலுப்பெரும் என்று இக்கட்சி கருதியது.

சரத்பொன்சேகாவின் விடுதலைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

on Thursday, 17 May 2012 21:20.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதி இது தொடர்பான யோசனையை முன்வைத்தார். இதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது இணக்கத்தை வெளியிட்டதாக...,

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்!

on Thursday, 17 May 2012 20:17.

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்திற்காக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை அரசாங்கம் திருத்தவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார். பிரஜாவுரிமை ரத்துச்செய்யப்பட்ட வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு

பாகிஸ்தானில் விமானப்படை விமானங்கள் மோதல் - 4 விமானிகள் பலி!

on Thursday, 17 May 2012 20:12.

பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் வீழ்ந்ததால் விமானங்களிலிருந்த விமானிகள் நால்வர் பலியானதுடன் தரையிலிருந்த ஐவர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர். நவ்ஷேரா நகரில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விமானங்கள் வீழ்வதற்கு முன் ஒன்றுடனொன்று மோதியதாக...,

தம்புள்ள பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: முஸ்லிம்களுக்கு மிரட்டல்!

on Thursday, 17 May 2012 11:47.

தம்புள்ளை புனித பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி, தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று பக்கங்களைக் கொண்ட இக்கடிதத்தில், அனுப்புபவர் பெயர் குறிப்பிடப்படப்படவில்லை.

பிரான்ஸ் அதிபர் பயணம் செய்த விமானத்தை மின்னல் தாக்கியதால் பரபரப்பு!

on Thursday, 17 May 2012 09:33.

பிரான்ஸ் அதிபர் ஹாலண்ட் சென்ற விமானம் மீது மின்னல் தாக்கியது. பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹாலண்ட் வெற்றி பெற்றார். இதையடுத்து, நேற்று அவர் புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதையொட்டி பாரிசில் உள்ள ‘எலைசி’ அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் ஹாலண்ட்,

கொழும்பில் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து அமெரிக்க பிரஜை மரணம்!

on Thursday, 17 May 2012 09:17.

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து அமெரிக்கப் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளார். இவர் மேற்படி ஹோட்டலின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்...,

30 ஆண்டுகளாக யுத்த பூமி 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி இன்று ஈழம் மயான பூமி!

on Thursday, 17 May 2012 09:05.

எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி... 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி... இன்று ஈழம்... மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்... நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக்...

நாராயண மூர்த்திக்கு அமெரிக்க பல்கலை கழகம் விருது வழங்கியது!

on Thursday, 17 May 2012 08:47.

தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் குளோபல் லீடர்ஷிப் மற்றும் ப்ரீ என்டர்பிரைசஸ் விருதுகளை சவுத் ப்ளோரிடா பல்கலைகழகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைவர் நாராயண மூர்த்திக்கு அவ்விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

ஜப்பானுக்கு எதிராக ஐ.நா அளித்த தீர்ப்பை வரவேற்றது சீனா!

on Thursday, 17 May 2012 07:59.

பிலிப்பைன் கடல் பகுதியிலுள்ள புவியியல் முக்கியத்துவமுள்ள ஒகினொட்டொரி அட்டொல் எனும் பாறைத் தீவை சமீபத்தில் ஜப்பான் சொந்தம் கொண்டாடியிருந்தது. ஆனால் ஜப்பானின் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐ.நா சமீபத்தில் தெரிவித்திருந்தது.

மே 18, கோவையில் மாபெரும் பேரணி : நாம் தமிழர் கட்சி அழைப்பு!

on Thursday, 17 May 2012 07:43.

இலங்கையில் கடந்த 2009 இறுதி யுத்தத்தின் போது பாரிய இன அழிப்பு நடைபெற்றதாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளான மே 18ம் திகதி, தமிழின படுகொலைக்கு நியாயம் கோரி கோவையில் நாம் தமிழர் கட்சி மாபெரும் பேரணியை நடத்த போவதாக...

"இலங்கையின் கொலைக்களங்கள்" வாக்களித்து விருதுபெறச் செய்வோம்!